தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது


ADDED : அக் 19, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வெங்கடம்மாள்புரம் மற்றும், அப்பியம்பேட்டை பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் மது பாட்டில் விற்ற வெங்கட்டம்மாள்புரம் பாபு, 54; தேன்மொழி, 50; அப்பியம்பேட்டை அன்பரசன், 35; ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us