sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது

மதுபாட்டில் விற்ற மூன்று பேர் கைது


ADDED : அக் 19, 2025 11:58 PM

Google News

ADDED : அக் 19, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வெங்கடம்மாள்புரம் மற்றும், அப்பியம்பேட்டை பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் மது பாட்டில் விற்ற வெங்கட்டம்மாள்புரம் பாபு, 54; தேன்மொழி, 50; அப்பியம்பேட்டை அன்பரசன், 35; ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us