sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

/

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது


ADDED : ஜூன் 26, 2025 01:17 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சிலம்பிநாதன்பேட்டை நான்கு சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த பணிக்கன்குப்பம் சபாபதி மகன் நவீன்,25;சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன் சரவணன்,23; நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்த கனகவேல் மகன் நந்தகுமார்,27;ஆகிய மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து நவீன்,சரவணன்,நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us