sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது

/

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது


ADDED : ஜூலை 27, 2025 08:26 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: லாரி டயர்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடலுாரைச் சேர்ந்தவர் விஜயகுமார். மந்தாரக்குப்பம் அடுத்த ரோமபுரி பகுதியில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 21ம் தேதி, 6 புதிய டயர்கள் திருடு போனது. இதுகுறித்து அவர், மந்தாரக்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து டயர் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இங்கு ஏற்கனவே பணிபுரிந்த விருத்தாசலம் அடுத்த அரசக்குழியை சேர்ந்த அருள்ராயப்பன்,36; என்பவரை சந்தேகத்தின் பேரில், அவரது வீட்டில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், தனது நண்பர்கள் குப்பநத்தம் லோகநாதன், கெங்கைகொண்டான் திருஞானம்,35; ஆகியோருடன் சேர்ந்து டயர்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார், அருள்ராயப்பன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us