தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரிடயர்கள் திருடிய மூவர் கைது

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது

லாரிடயர்கள் திருடிய மூவர் கைது


ADDED : ஜூலை 27, 2025 08:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 08:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: லாரி டயர்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடலுாரைச் சேர்ந்தவர் விஜயகுமார். மந்தாரக்குப்பம் அடுத்த ரோமபுரி பகுதியில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 21ம் தேதி, 6 புதிய டயர்கள் திருடு போனது. இதுகுறித்து அவர், மந்தாரக்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து டயர் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இங்கு ஏற்கனவே பணிபுரிந்த விருத்தாசலம் அடுத்த அரசக்குழியை சேர்ந்த அருள்ராயப்பன்,36; என்பவரை சந்தேகத்தின் பேரில், அவரது வீட்டில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், தனது நண்பர்கள் குப்பநத்தம் லோகநாதன், கெங்கைகொண்டான் திருஞானம்,35; ஆகியோருடன் சேர்ந்து டயர்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார், அருள்ராயப்பன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us