sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

/

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா


ADDED : பிப் 01, 2024 06:18 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புதுச்சேரி தமிழ் சங்கத்தில் பாரத தேசம் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம், தமிழ் ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா மற்றும் டாக்டர் கலைவேந்தன் எழுதிய சிகரம் தொடலாம் வா, மனித மருத்துவம் மற்றும் என்னுள் நான் என்ற நுால்கள் வெளியீடு ஆகிய முப்பெரும்விழா அகில உலக தமிழ் நண்பர்கள் சமூக இயக்கம் சார்பில் நடந்தது.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு நுால்களை வெளியிட்டார்.

நுால்களின் முதல்பிரதியை தமிழக பா.ஜ., மாநில ஆலயம் மற்றும் ஆன்மிக மேம்பாட்டுபிரிவு செயலாளர் வினோத் ராகவேந்திரன் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தமிழ் ஆர்வலர்கள் சீனுவேணுகோபால், முனைவர் இளமதி ஜானகிராமன் நுால் ஆய்வு செய்தனர்.

கலைமாமணி ராமதாஸ் காந்தி முன்னுரை அளித்தார்.

அப்போது, விஜய சாமுண்டீஸ்வரி, விஜயராணி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us