sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்

/

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்

பொங்கல் தொகுப்புக்கு டோக்கன் வழங்கல்


ADDED : ஜன 04, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு

வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பினை அனைத்து ரேஷன்கடைகள் மூலம் வரும் 9ம் தேதி முதல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ரேஷன்கார்டுதாரர்கள் உட்பட 7லட்சத்து 78ஆயிரத்து 296 பேருக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us