sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்

/

தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜன 12, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 12, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால், வேப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையொட்டி நேற்று 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி, சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டங்களை சேர்ந்தோர், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ், கார், பைக் மற்றும் வேன்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மார்க்கம் செல்லும் சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us