sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி   

/

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி   

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி   

போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி   


ADDED : ஜூலை 07, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

புவனகிரி பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையை இரு பக்கமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும், குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால், பொதுமக்கள் நடந்த செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us