sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு 

/

போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு 

போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு 

போக்குவரத்துக்கு இடையூறு: 12 மாடுகள் பிடிப்பு 


ADDED : நவ 15, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த 12 மாடுகள் பிடிப்பட்டது.

கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராகவும் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

நேற்று செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us