sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்து சிக்னல் எஸ்.பி., திறந்து வைப்பு

/

போக்குவரத்து சிக்னல் எஸ்.பி., திறந்து வைப்பு

போக்குவரத்து சிக்னல் எஸ்.பி., திறந்து வைப்பு

போக்குவரத்து சிக்னல் எஸ்.பி., திறந்து வைப்பு


ADDED : அக் 06, 2025 01:50 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து விழிப்புணர்வு சிக்னலை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி லிங்க்ரோடு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் போக்குவரத்து காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்று ஒளிரும் உருவபொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத் தார். டி.எஸ்.பி., ராஜாஜ, பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us