sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...

/

ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...

ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...

ரயில் விபத்து செய்திக்கான பாக்ஸ்...


ADDED : ஜூலை 09, 2025 08:42 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் சோகம்


கடலுார் அருகே நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதியதில், கடலுார் அடுத்த எஸ்.குமராபுரம் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தார். டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கடலுார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலுாருக்கு தனியார் வேனில் வந்தபோது மருதாடு அருகே தனியார் பஸ் மோதியது. அந்த கோர விபத்தில் 7 மாணவ, மாணவியர் இறந்தனர். 19 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் கொடூர விபத்தில் சிக்கி மாணவ, மாணவியர் 3 பேர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us