sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி

/

கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி

கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி

கழிப்பிட வசதியின்றி ரயில் பயணிகள் அவதி


ADDED : பிப் 23, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு தினமும் நுாற்றுக்கணக்கில் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள கழிவறை பராமரிக்காததால் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அருகிலேயே நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கட்டி கொடுத்த கழிவறையும் வீணாகிவிட்டது. இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ரயில் பயணிகள் நலன் கருதி கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us