sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்

/

தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்

தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்

தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்


ADDED : செப் 28, 2024 07:01 AM

Google News

ADDED : செப் 28, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசு தணிக்கையாளர்களுக்கான பயிற்சி முகாம் கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டரங்கில் நடந்தது.

முகாமை தணிக்கைத்துறை உதவி இயக்குனர் சக்தி கிருஷ்ண ராஜ் துவக்கி வைத்தார். தணிக்கை ஆய்வாளர் ராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி வரவேற்றார்.

முகாமில் தணிக்கையாளருக்கு உள்ளாட்சி துறை, கூட்டுறவுத் துறையில் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தல், பராமரிக்கப்படும் கணக்குகளை எவ்வாறு தணிக்கை செய்வது, குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் கண்ணன், தணிக்கை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us