sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை

/

கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கடலுார் அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை


ADDED : மார் 25, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் பொருளியல் துறை சார்பில் மகளிர் அதிகாரம் அளித்தல் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். பொருளியல் துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்றார். ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பொருளியல் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி கல்பனா சாவ்லா, விழாவை தொகுத்து வழங்கினார். மாணவி சந்தியா நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் உண்ணாமலை, குமார், லீலா, கோட்டைவீரன், செந்தில்குமார், சாந்தி, பிச்சபிள்ளை, ஹேமலதா, ரம்யா, பொன்னம்பலம், சுதாகர், கீதா, பத்மினி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us