sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

/

 இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

 இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

 இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு


ADDED : நவ 18, 2025 06:42 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கடலுார் அன்னவல்லி கிராமத்தைச் சேர்ந்த மோகனநாயகி தலைமையில் திருநங்கைகள் அளித்த மனுவில்; கடலுார் மாநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திருநங்கை என்பதால் எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை.

இதனால் வசிப்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us