sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

/

வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா

வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 19, 2024 11:46 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், விருத்தாசலம் வனத்துறை அலுவலகம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார்.இதில், வனவர்கள் சிவகுமார், சஞ்சீவி, வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன், ஊராட்சி தலைவர் சங்கீதா அருளரசன், ஊராட்சி துணைத்தலைவர் சிவச்செல்வி தென்றல்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருளரசன்,பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் தென்றல் உட்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளி வளாகத்தில், வேம்பு, நாவல், மயில்கொன்றை, மஞ்சல்கொன்றை, புங்கமரம், பூவரசு, புளி, நீர்மருது, இலுப்பை, பாதாம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us