sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை சீர்கேட்டை கண்டித்து மரக்கன்று நடும் போராட்டம்

/

சாலை சீர்கேட்டை கண்டித்து மரக்கன்று நடும் போராட்டம்

சாலை சீர்கேட்டை கண்டித்து மரக்கன்று நடும் போராட்டம்

சாலை சீர்கேட்டை கண்டித்து மரக்கன்று நடும் போராட்டம்


ADDED : நவ 17, 2024 02:56 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரத்தில் வி.கே.டி.. சாலைக்கு லாரிகள் மண் ஏற்றி வந்து சாலையில் பள்ளங்கள் ஏற்படுத்தியதை கண்டித்து, மா.கம்யூ., சார்பில், சாலையில் மரக்கன்றுகள் நட்டு போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலை பணிக்கு, பாளையங்கோட்டை ஏரியிலிருந்து மண் ஏற்றி வரும் கனரக லாரிகளால், ஸ்ரீமுஷ்ணம் சாலை இணையும் இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கியது. இதை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர், சார்பில் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் வட்டக்குழு தலைவர் வெற்றிவீரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச்செயலாளர் தினேஷ்பாபு, வட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார், தேவேந்திரன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு போராட்டம் செய்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை பணிகளை மேற்கொண்டுவரும் நகாய் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us