sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு

/

பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு

பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு

பழங்குடியினர் முகாம் பிசுபிசுப்பு


ADDED : மே 04, 2025 04:53 AM

Google News

ADDED : மே 04, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பாலுாரில் பழங்குடி மக்களுக்காக நடத்தப்பட்ட முகாமில், ௪ பேர் மட்டுமே மனு கொடுத்தனர்.

பண்ருட்டி அடுத்த பாலுாரில் வருவாய்த்துறை சார்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் பிரகாஷ் மனுக்களை பெற்றனர். வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, வி.ஏ.ஓ.,க்கள் வீரமணி, கயல்விழி, அய்யனார், கவுசல்யா உடனிருந்தனர்.

காலை முதல் மாலை வரை நடந்த முகாமில் 4 பேர் மட்டுமே மனு அளித்தனர். மனு அளிக்கக் கூட நாட்டம் இல்லாத நிலையில், முகாம் பிசுபிசுத்துப் போனது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அருகில் உள்ள பல்லவராயநத்தம் கிராமத்தில் முகாம் நடத்தியிருந்தால் பலனடைந்திருப்பார்கள்.

பழங்குடியினர் அதிகம் வசிக்காத ஊரில் முகாம் என்பது கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது போல் உள்ளது என, பழங்குடியினர் மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us