sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காங்., சார்பில் அஞ்சலி

/

காங்., சார்பில் அஞ்சலி

காங்., சார்பில் அஞ்சலி

காங்., சார்பில் அஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 07:24 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்.,சார்பில் கடலுாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலுார் மாநகர தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சாந்தி, ராஜ்குமார், மாவட்ட மீனவரணி தலைவர் கார்த்திகேயன், ஓ.பி.சி.,அணி மாவட்ட தலைவர் ராமராஜ், மாநகர செயலாளர்கள் சங்கர், ராமஜெயம், செந்தில், ரகுபதி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வேலு உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us