sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

த.வா.க., தலைவர் கோர்ட்டில் ஆஜர்

/

த.வா.க., தலைவர் கோர்ட்டில் ஆஜர்

த.வா.க., தலைவர் கோர்ட்டில் ஆஜர்

த.வா.க., தலைவர் கோர்ட்டில் ஆஜர்


ADDED : நவ 08, 2024 06:41 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கொலை முயற்சி மற்றும் பொது சொத்திற்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் கடலுார் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழக்கொள்ளை கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டு,பா.ம.க., வை சேர்ந்த 7 பேரை தாக்கிய சம்பவம் தொடர்பாக த.வா.க., தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 19 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்ததாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நேற்று கடலுாரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, த.வா.க., தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 17 பேர் ஆஜராகினர். அப்போது, வேல்முருகன் வழக்கில் இருந்த தன்னை விடுவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பத்மாவதி, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us