sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தாக்கு இருவர் கைது

/

வாலிபர் தாக்கு இருவர் கைது

வாலிபர் தாக்கு இருவர் கைது

வாலிபர் தாக்கு இருவர் கைது


ADDED : நவ 22, 2024 06:14 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் வடக்கிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார், 25; இவர் கடந்த 19ம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம் சந்தையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அண்ணாமலை நகர் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த, தெய்வசிகாமணி மகன் முருகானந்தம், 33; அக்ரி மெயின் ரோட்டை சேர்ந்த கோபால், 46; இருவரும், முன் விரோதம் காரணமாக, ரஞ்சித்குமாரை தாக்கினர். ரஞ்சித்குமார் கொடுத்த புகாரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, முருகானந்தம், கோபால் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us