sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது

/

சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது

சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது

சிதம்பரத்தில் பைக் திருட்டு இருவர் கைது


ADDED : ஜூலை 18, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் பைக் திருடிய காரைக்கால் ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பைக் திருட்டு அவ்வப்போது நடந்து வந்தது.

இதுகுறித்த புகார்களின்பேரில், சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதி ராஜ்குமார் மகன் சந்தோஷ், 25: காரைக்கால் காமராஜர் வீதி முருகன் மகன் விக்கி என்கிற விக்னேஷ்வரன், 28: ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், சிதம்பரத்தில் பல்வேறு இடங்களில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

அதைடுத்து இருவரையும் கைது செய்த சிதம்பரம் நகர போலீசார், அவர்களிடமிருந்து இரு பைக்குகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us