sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை

/

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை

பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை


ADDED : மார் 25, 2025 07:43 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, பணம், நகை பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தலை சேர்ந்தவர்கள் செல்வராசு மகன் சிவக்குமார், 23; குப்புசாமி மகன் வினோத்குமார், 23; இருவரும், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.

அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, 50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், வினோத்குமார் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us