sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

/

ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது


ADDED : டிச 25, 2024 08:35 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி கடைவீதியில் போதையில் பொதுமக்களை அச்சுறுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி வ.உ.சி நகர் ராமர் மகன் சந்துரு, 25; வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் 40; இருவரும் நேற்று போதையில் குமராட்சி கடைவீதியில் கையில் உருட்டுக் கட்டையுடன் அவ்வழியாக சென்ற பொதுமக்களை திட்டி, ரகளையில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதை ஆசாமிகள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us