sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் இருவர் கைது 

/

மணல் கடத்தல் இருவர் கைது 

மணல் கடத்தல் இருவர் கைது 

மணல் கடத்தல் இருவர் கைது 


ADDED : செப் 18, 2025 03:35 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் சாக்குமூட்டைகளில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் டி.வி.புத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள வெள்ளாற்றில், சாக்குமூட்டைகளில் இருவர் ஆற்றுமணல் கடத்தியது தெரிய வந்தது.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, மணல் கடத்தலில் ஈடுட்ட அதேபகுதியை சேர்ந்த தாமோதரன், 42; வேல்முருகன்,38; ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 7 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us