sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செம்மண் கடத்தல் இருவர் கைது

/

செம்மண் கடத்தல் இருவர் கைது

செம்மண் கடத்தல் இருவர் கைது

செம்மண் கடத்தல் இருவர் கைது


ADDED : ஆக 20, 2025 11:04 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே டிராக்டரில் செம்மண் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று பாசிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டில், அதேபகுதியைச் சேர்ந்த ராமசாமி, 56, சிவகுருநாதன், 24, ஆகிய இருவரும் டிராக்டரில் செம்மண் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ராமசாமி, சிவகுருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us