sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி : சிதம்பரத்தில் இருவருக்கு வலை

/

வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி : சிதம்பரத்தில் இருவருக்கு வலை

வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி : சிதம்பரத்தில் இருவருக்கு வலை

வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி : சிதம்பரத்தில் இருவருக்கு வலை


ADDED : அக் 30, 2025 07:39 AM

Google News

ADDED : அக் 30, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக ஒய்வு பெற்ற சார் பாதிவாளரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம், வீரராகவன் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன், 62; சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கவுதம் என்பவருக்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக, சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிமுத்து, பரங்கிப்பேட்டையை சேர்ந்த அருணாச்சலம் மகன் தியாகராஜன் ஆகியோர், ரூ. 14 லட்சம், சீனுவாசனிடம் வாங்கியுள்ளனர்.

வேலை வாங்கி தராமல், போலி பணி ஆணையை சீனுவாசனிடம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சீனுவாசன் சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவானந்தம் வழக்கு பதிவு செய்து, மாரிமுத்து, தியாகராஜன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us