sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

/

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது

ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் விருதையில் இருவர் கைது


ADDED : மார் 15, 2024 11:20 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்.பி., தனிப்படை போலீ சார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், விருத்தாசலம் கடைவீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பங்காராம், 33, பவாராம், 43, ஆகியோரது குடோன்களில் 37 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் ஆகியோர் வழக்குப் பதிந்து, பங்கா ராம், பவாராம் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us