sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது

/

புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது

புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது

புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது


ADDED : மார் 19, 2025 09:29 PM

Google News

ADDED : மார் 19, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்' என்ற விருது வழங்கப்பட்டது.

சிதம்பரம் வணிக வளர்ச்சி மையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சமூக சிந்தனையாளர்கள், தொழிலதிபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொறியாளர் ஜெகதீஷ்ராஜா, குடிகாடு தொழிலதிபர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். சிதம்பரம் தொழிலதிபர் ராமநாதன் பங்கேற்று, புவனகிரி தொழிலதிபர்கள் வெள்ளியம்பலம் ஜுவல்லரி உரிமையாளர் ரத்தினசுப்பிரமணியன், பாலமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற விருதை வழங்கினார்.

விழாவில் வணிக வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களை ஆரிய வைசிய சங்க தலைவர் சுந்தரேசன், அருணாச்சல கல்விக் குழும இயக்குனர் முத்துக்குமரன், கே.பி., பட்டு மஹால் உரிமையாளர் ஜெகன்பாலமுருகன், அபிராமிபட்டு உரிமையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட புவனகிரி வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us