sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் விபத்தில் இருவர் படுகாயம்

/

பைக் விபத்தில் இருவர் படுகாயம்

பைக் விபத்தில் இருவர் படுகாயம்

பைக் விபத்தில் இருவர் படுகாயம்


ADDED : டிச 16, 2024 11:18 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் குமாரசாமி மகன், சிந்துகரன், 28, அந்தோணி மகன், ரக்சன், 28, இருவரும் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றனர்.

பள்ளிநீரோடை பகுதியில் சென்றபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. விபத்தில் சிந்துகரன், ரக்சன் இருவரும் படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us