sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

/

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது


ADDED : அக் 25, 2025 02:33 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: இருசக்கர வாகனத்தை திருடி சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த கருணாநிதி மனைவி ராணி, 50; இவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மொபட் வாகனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருடுபோனது.

இது குறித்து ராணி சேத்தியாத்தோப்பு போலீசி ல் புகார் கொடுத்தி ருந்தார். இந்நிலையில் வி.கே.டி., புதிய பைபாஸ் சாலையில் சேத்தியத்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தின ர்.

விசாரைணயில், ராணியின் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலம் பாகூரை சேர்ந்த ஜான்சன்ராஜா, 55; என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us