sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடையாளம் தெரியாத முதியவர் பலி

/

அடையாளம் தெரியாத முதியவர் பலி

அடையாளம் தெரியாத முதியவர் பலி

அடையாளம் தெரியாத முதியவர் பலி


ADDED : அக் 07, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே அடையாளம் தெரியாத முதியவர் கார் மோதி இறந்தார்.

மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை மார்க்கமாக சென்ற டொயோட்டா குவாலிஸ் கார், முதியவர் மீது எதிர் பாராத விதமாக மோதியது. அதில், படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில், மங்லகம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us