sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

/

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : மார் 21, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி சாலையில் மயங்கி கிடந்த நபர் நேற்று இறந்தார்.

மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேனி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 17 ம் தேதி இரவு 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

மந்தாரக்குப்பம் போலீசார் அந்த நபரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலை இறந்தார்.

இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார் என்பது குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 94981 00582 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us