sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., நிர்வாகத்தின் செயல்பாடுகள்; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பாராட்டு

/

என்.எல்.சி., நிர்வாகத்தின் செயல்பாடுகள்; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பாராட்டு

என்.எல்.சி., நிர்வாகத்தின் செயல்பாடுகள்; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பாராட்டு

என்.எல்.சி., நிர்வாகத்தின் செயல்பாடுகள்; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பாராட்டு


ADDED : ஜன 31, 2025 07:56 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி; என்.எல்.சி., நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் நடந்த என்.எல்.சி., இந்தியா திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற மதிப்பாய்வு கூட்டத்தில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்று பேசியதாவது:

வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய திட்டத்தின் கீழ் பிரதமரின் பரந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் சுரங்க துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய பொது துறை நிறுவனங்களில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சிறந்த ஒரு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பெரிய அளவிலான பன்முகப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டிலேயே 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி., இந்தியா நிறுவனம் திகழ்கிறது.

நிலக்கரி அமைச்சகத்தின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் என்.எல்.சி., இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என பேசினார்.

நிகழ்ச்சியில் என்.எல்.சி., இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'பாரம்பரியம்' என்று பெயரிடப்பட்ட அருங்காட்சியகத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார். என்.எல்.சி., ஊழியர்களுக்கு 'விங்க்ஸ்' என்ற புதிய மொபைல் செயலியும், புதுப்பிக்கப்பட்ட என்.எல்.சி., புதிய இணையதளத்தையும் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்.

நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலாளர் விஸ்மிதா தேஜூடன், சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us