sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்

/

அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்

அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்

அப்பர் சதய உற்சவம் நாளை துவக்கம்


ADDED : ஏப் 12, 2025 10:07 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம் நாளை துவங்குகிறது.

நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம் நாளை 14ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் விநாயகருக்கும், அப்பர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

வரும் 22ம் தேதி கட்டமுது உற்சவம், 23ம் தேதி அப்பர் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி செய்து வருகிறார். தினமும் மாலை ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.






      Dinamalar
      Follow us