/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்
/
சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்
ADDED : மே 21, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : வில்லியநல்லுார் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் நடந்து வருகிறது.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கடந்த 18ம் தேதி இரவு 9.00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.
வரும் 24ம் தேதி இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.