sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு

/

வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு

வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு

வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு


ADDED : ஆக 13, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம், வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது.

மாலை, 5:25 மணிக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தின் குறுக்கே வந்த எருமை மாடு, மீது ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.

மேலும் ரயிலின் முன்பக்கம் சேதமானது. இதனால், 14 நிமிடம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்டது.

விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் பயணியர் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்ததாக, மணலுாரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சிவகுமார் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us