sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி

/

தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி

தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி

தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் நிதி உதவி


ADDED : செப் 04, 2025 06:56 AM

Google News

ADDED : செப் 04, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை :சவுடு மண் குவாரி குட்டையில், குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு வி.சி., தலைவர் திருமாவளவன் நிதி உதவி வழங்கினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில் சவுடு மண் குவாரி குட்டையில் கடந்த 29ம் தேதி பு.முட்லூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுல்தான் மற்றும் இலியாஸ் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இறந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நேற்று வி.சி.,கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.

அவருடன், மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us