sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீரனார் குளம் துார்வார கிராம மக்கள் கோரிக்கை

/

வீரனார் குளம் துார்வார கிராம மக்கள் கோரிக்கை

வீரனார் குளம் துார்வார கிராம மக்கள் கோரிக்கை

வீரனார் குளம் துார்வார கிராம மக்கள் கோரிக்கை


ADDED : செப் 01, 2025 11:29 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை வீரனார் குளத்தில் மண்டியுள்ள சம்பு புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மங்கலம்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீரனார் கோவில் குளத்தினை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடை குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தற்போது, குளத்தில் சம்பு புற்கள் அதி களவில் மண்டியுள்ளது.

எனவே, குளத்தில் மண்டியுள்ள சம்பு புற்களை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us