/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : அக் 13, 2024 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வாழப்பட்டு, வள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நெல்மணியில் குழந்தைகள் கை விரலைப் பிடித்து அகரத்தை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து, குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். மேலும் வள்ளிவிலாஸ் ஆலயாவின் மழலையர் பள்ளிகளான கடலுார் மற்றும் பண்ருட்டியிலும் விஜயதசமி சேர்க்கை நடந்தது.