sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : ஆக 09, 2025 06:57 AM

Google News

ADDED : ஆக 09, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைகேட்பு கூட்டம், மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணம், கோட்ட மாறுதல் தாமதம், அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும் குடிநீர், கழிவறை, மின்வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் செந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனையேற்று கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us