sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி

/

கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி

கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி

கிராம சாலை சேதம்: மக்கள் கடும் அவதி


ADDED : செப் 06, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 06, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராம சாலை ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்துள்ளதால் மக்கள் அவதியடைகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரிக்கரை சாலையில் உள்ள வாழைக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராமத்திற்குள் செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வாகனங்கள் பழுது ஏற்படுகிறது. புதிய சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இனியாவது புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us