sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு

/

கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு

கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு

கோவில் கட்ட எதிர்ப்பு கிராம மக்கள் மனு


ADDED : ஜூலை 05, 2025 03:24 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வேப்பூர் அடுத்த க.குடிகாடு கிராமத்தில் தனிநபர் இடத்தில் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனு விபரம்:

வேப்பூர் தாலுகா, ஒரங்கூர் ஊராட்சியைச் சேர்ந்த க.குடிகாடு கிராமத்தில் சிலர் தனிநபர் இடத்தில் பெருமாள் கோவில் கட்டுதவற்கு முயற்சி செய்கின்றனர்.

இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்னை உருவாகும் சூழல் உள்ளது.

எனவே, இப்பிரச்னைக்குஅதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us