sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு

/

வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு

வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு

வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு


ADDED : ஜூலை 29, 2025 07:54 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : அழகியநத்தம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, மனு அளித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்கில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கடலுார் அடுத்த அழகியநத்தம் கிராம மக்கள் அளித்த மனு:

அழகியநத்தம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் 180 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகி ஒரே வீட்டிலேயே பல குடும்பங்கள் வாழ வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் கடும் நெருக்கடியில் பொதுமக்கள் வசிக்கின்றனர். எனவே, கிராமத்தில் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us