sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம மக்கள் எஸ்.பி.,யிடம் மனு

/

கிராம மக்கள் எஸ்.பி.,யிடம் மனு

கிராம மக்கள் எஸ்.பி.,யிடம் மனு

கிராம மக்கள் எஸ்.பி.,யிடம் மனு


ADDED : செப் 11, 2025 03:31 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கிராம மக்களை அவதுாறாக பேசிய தனியார் நிறுவன இயக்குனர் மீது குடிகாடு கிராம நிர்வாக தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள், கடலுார் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்தனர்.

மனு விபரம்:

கடந்த 5ம் தேதி எங்கள் ஊரில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து ரசாயன வால்வு வெடித்து கழிவு வெளியானதால், கிராமத்தைச் சேர்ந்த 120 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

நிறுவனம் சார்பில் அளித்த விளக்கத்தில் கிராம மக்களை அவதுாறாக பேசியும், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். அவதுாறாக பேசிய நிறுவனத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us