sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

/

 நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

 நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2025 06:38 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: ஊராட்சி செயலரை பணி இடமாற்றம் செய்ய கூடாது என கிராம மக்கள் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பூர் அடுத்த சிறுநெசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்தார். அப்போது, ஊராட்சியில் முறைகேடு செய்ததாக கூறி பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, கோவிலுார் கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.

கதிர்வேல் மீண்டும் சிறுநெசலுார் கிராமத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிய, நல்லுார் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று பகல் 2:30 மணிக்கு, கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லுார் பி.டி.ஓ., கொளஞ்சியை சந்தித்து, ஊராட்சி செயலர் கதிர்வேலை மீண்டும் சிறுநெசலுார் ஊராட்சிக்கு பணி இடமாற்றம் செய்ய கூடாது என மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us