ADDED : அக் 05, 2024 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் காயத்ரி தேவி சமேத விஸ்வப்பிரம்ம ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை யாக பூஜை, அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து காயத்ரிதேவி சமேத விஸ்வப்பிரம்ம மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய அளவிலான தேரில் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.