sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்

/

அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்

அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்

அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல்


ADDED : மார் 30, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் நகர அ.தி.மு.க.,சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில், அவைத் தலைவர் ராஜதுரை, நகர பொருளாளர் முருகன், முன்னாள் பேரவை செயலாளர் செல்வம், நகர எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் பாலு, இணை செயலாளர் சத்யா கலைமணி, முன்னாள் துணை செயலாளர் இஸ்மாயில், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், முருகன், கார்த்திக் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us