sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீர், மோர் பந்தல் திறப்பு

/

நீர், மோர் பந்தல் திறப்பு

நீர், மோர் பந்தல் திறப்பு

நீர், மோர் பந்தல் திறப்பு


ADDED : ஏப் 18, 2025 04:55 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் முன்னிலை வகித்தனர். பூத் கமிட்டி இணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

பாண்டியன் எம்.எல்.ஏ., நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் குட்டியாண்டி, பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ், கிளை செயலாளர்கள் செல்வராஜ், வெங்கடேசன், மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us