sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜூன் 14, 2025 07:06 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

நேற்று முன்தினம் ஏழாம் நாள் உற்சவமாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி உற்சவர்கள் எழுந்தருளியதும், மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இன்று (14ம் தேதி) காலை 8:00 மணிக்கு தேரோட்டம், நாளை 15ம் தேதி புஷ்ப யாகம், இரவு பல்லக்கு புறப்பாடு, 16ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us