sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

2 குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஜூலை 17, 2025 06:54 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 36. அவரது மனைவி சிவசங்கரி, 36. தம்பதியருக்கு யுவன், 2, அபினேஷ், 1, என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஆறுமுகம் வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது மனைவி சிவசங்கரி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவர்களை பற்றி தகவல் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us